மடத்துக்குளம் அருகே தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பெரும் முயற்சியின் காரணமாக, பொதுப்பாதையில் காலணி அணிந்து சென்று, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலுக்குள் நுழைந்து பட்டியலின மக்கள் வழிபட்டனர்.
மடத்துக்குளம் அருகே தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பெரும் முயற்சியின் காரணமாக, பொதுப்பாதையில் காலணி அணிந்து சென்று, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலுக்குள் நுழைந்து பட்டியலின மக்கள் வழிபட்டனர்.